-
Home
Tamil News
English News
Tamil Friends
HD Videos
Cooking
Contact Us
Submit Poem
skip to main
|
skip to sidebar
பாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம்
புரட்சி கவிதைகள்,
{[['
']]}
பாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம் கொண்டவனே தமிழா சாய்ந்து மண்ணில் கிடக்க நாம் என்னடா உக்கிய மரமா தேய்ந்து மூலையில் கிடக்க நாம் என்ன பழைய செருப்பா மாய்த்து வா பகையை ! எழுந்து பறை சாற்றி வா வெற்றியை.
Share this poem
:
No comments:
Post a Comment
« Prev Poem
Next Poem »
Home
Popular Posts
பாழடைந்த வீடு..!
கவிஞர்: விக்கி நவரட்ணம் என் அவல நிலையை சொல்லி அழ எனக்கு நாவில்லையே எனக்குள் ஏன் இந்த மௌனக்கண்ணீர் இறைவா நான் செய்த பாவம் தான...
கன்னித் தமிழே வாழ்க
கவிஞர்: Inthiran சதிராடும் தமிழே உன்னைப் புதிராகப் பார்க்கின்றேன் உனக்கு எதிராக இருப்போரை ஏமாந்து போகச்செய்யும் கதிராக இருக்கின்...
அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும் முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும் தாயிடம் --உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .! ...
முழுவதும் அவள்
என் கவிதைப் படைப்புகளின் அரசியே உன்னை என் கவிதைகளால் அலங்கரிக்கவா... உன்னிலிருந்து வடிந்த கவிதை வரிகளை உன் மீது அள்ளி வீசவா... காற்றில் ...
பெண்
கவிஞர்: சுஜாதா பார்வைக்கு அழகானவள் பண்பிற்குப் புதிரானவள் பாசத்திற்குத் தாயானவள் பணிவிற்கு நிகரானவள்
Find Us On Facebook
Tamil Media Network!
Copyright © 2011.
Tamil Poems
- All Rights Reserved
Published by
Eelanila.com
No comments:
Post a Comment