-
Home
Tamil News
English News
Tamil Friends
HD Videos
Cooking
Contact Us
Submit Poem
skip to main
|
skip to sidebar
துடிக்கும் இதயம்
காதல் கவிதைகள்,
{[['
']]}
என்னிதயம் வாழ்வதற்காய் துடிக்கவில்லை
நீ வாழவைப்பாய் என்று உனக்காகத் -
துடிக்கிறது......
மூச்சுக்ககாற்று இல்லையென்றாலுமம் நின்றுவிடும் இதயம் கூட,
இன்று ஓயாது துடித்துக்கொண்டிருக்கிறது அருகே நீ இருப்பதால்......
-அ.ஜதுஷினி.
Share this poem
:
No comments:
Post a Comment
« Prev Poem
Next Poem »
Home
Popular Posts
பாழடைந்த வீடு..!
கவிஞர்: விக்கி நவரட்ணம் என் அவல நிலையை சொல்லி அழ எனக்கு நாவில்லையே எனக்குள் ஏன் இந்த மௌனக்கண்ணீர் இறைவா நான் செய்த பாவம் தான...
கன்னித் தமிழே வாழ்க
கவிஞர்: Inthiran சதிராடும் தமிழே உன்னைப் புதிராகப் பார்க்கின்றேன் உனக்கு எதிராக இருப்போரை ஏமாந்து போகச்செய்யும் கதிராக இருக்கின்...
முழுவதும் அவள்
என் கவிதைப் படைப்புகளின் அரசியே உன்னை என் கவிதைகளால் அலங்கரிக்கவா... உன்னிலிருந்து வடிந்த கவிதை வரிகளை உன் மீது அள்ளி வீசவா... காற்றில் ...
அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும் முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும் தாயிடம் --உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .! ...
துடிக்கும் இதயம்
என்னிதயம் வாழ்வதற்காய் துடிக்கவில்லை நீ வாழவைப்பாய் என்று உனக்காகத் - துடிக்கிறது...... மூச்சுக்ககாற்று இல்லையென்றாலுமம் நின்றுவிடும் இதயம் ...
Find Us On Facebook
Tamil Media Network!
Copyright © 2011.
Tamil Poems
- All Rights Reserved
Published by
Eelanila.com
No comments:
Post a Comment