{[['
']]}
ஆதவனால் வான் மதியும்
ஒளி மழையைப் பொழியுமே
சாதனையால் தமிழ்மொழியும்
கவிமழையில் நனையுமே
ஒளி மழையைப் பொழியுமே
சாதனையால் தமிழ்மொழியும்
கவிமழையில் நனையுமே
நாமிருக்க நாடு இல்லை
அதை எழுதிக் கிழிக்கவா
ஆம் அதற்குக் காரணம் யார்
எம்மவர் தான் பழிக்கவா ..!
அதை எழுதிக் கிழிக்கவா
ஆம் அதற்குக் காரணம் யார்
எம்மவர் தான் பழிக்கவா ..!
No comments:
Post a Comment