{[['
']]}
புவியீர்ப்பால்
பொருட்கள் கீழே வரும்
கண் ஈர்ப்பால் ....
காதல் உள்ளே வரும் ...!
பொருட்கள் கீழே வரும்
கண் ஈர்ப்பால் ....
காதல் உள்ளே வரும் ...!
என்னை கவிதை
எழுத வைத்தவளே
கண்ணீர் அஞ்சலி ....
எழுத வைத்துவிடாதே ....!
எழுத வைத்தவளே
கண்ணீர் அஞ்சலி ....
எழுத வைத்துவிடாதே ....!
இதயமே
கவனமாய் இரு
என்னை பார்த்து
சிரிக்கபோகிறாள்....!
கவனமாய் இரு
என்னை பார்த்து
சிரிக்கபோகிறாள்....!
No comments:
Post a Comment