{[['
']]}
கண்ணை மூடி இருந்துவிட்டால்
காலையில் சூரியன் உதியானா?
மனதை நீதான் பூட்டிவிட்டால்
மனதில் நினைவும் மலராதா?
கதவைப் பூட்டி நீயிருந்தால்
காளையவன் தான் உடையானா?
காலம் நமக்கு வந்துவிட்டால்
கனவும் நனவா மாறாதா?
காலையில் சூரியன் உதியானா?
மனதை நீதான் பூட்டிவிட்டால்
மனதில் நினைவும் மலராதா?
கதவைப் பூட்டி நீயிருந்தால்
காளையவன் தான் உடையானா?
காலம் நமக்கு வந்துவிட்டால்
கனவும் நனவா மாறாதா?
No comments:
Post a Comment